Tuesday, March 2, 2010

காற்று !!

கனவில் கூட
கனத்த நிஜங்களில் ,உன்
மூச்சுகாற்றை  தேடியே
என் பயணம் !

* * * * * * * * *

உதட்டு சூட்டில்
உன் அருகாமையை
உணருகிறேன் ,
உன்னை ஸ்பரிசித்த
சுவாசகாற்று !!

1 comment:

  1. நடு நிசி நினைவில்
    நாழிகை கரைத்து
    உணர்வு மரத்து
    உறங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete