Tuesday, June 15, 2010

மாறுதலுக்கு உட்பட்டவை அல்ல !!


இரவில் ஒரு பகலையும்,
பகலில் ஒரு இரவையும் ,
நினைவுகளில் சில நிஜத்தையும்
சில நிஜங்களில் பல நினைவுகளையும்  
உரசிய மனம் சொன்னது,இவை
மாறுதலுக்கு உட்பட்டவை அல்ல என்று!

No comments:

Post a Comment