Tuesday, July 28, 2009

வார்த்தை இல்லா கவிதை !!


வாசிக்க நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்
மறந்து போகிறேன்
வார்த்தை இல்லா
கவிதை, எனக்கு
நீ என்று !!


~~~~~~~~~~~~~~~~~~~~~

"கைய பிடி" என்று அதட்டல் போட்டு ,
என் கரம் பற்றி, பிஞ்சுக் குழந்தை,
பாதுகாக்கும் மயிலிறகாய், கூட்ட
நெரிசலில் எனை அழைத்து வரும்
உனை வாசிக்க முயற்சிக்கையில்,
காதல் மேல் காதல் பிறக்கிறது !!

1 comment: